ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்

ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்
Spread the love

ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்

உலக செய்திகள் |ஈரான் நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக
பாடசாலை மாணவிகள் மயக்கம் உற்று விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன .

மாணவிகள் பாடசாலை அருகே கெமிக்கல் நச்சு வாயு தாக்குதல் நடத்த படுகிறது .குறித்த கெமிக்கல் வாயு காற்றில் கலக்கும் படி பரவ விட படுகிறது .

இந்த நச்சு காற்றானது பாடசாலைக்குள் நுழைந்து கலப்பதால் ,
அதனை சுவாசிக்கும் மாணவர்கள் ,சுவாச கோளாறு ஏற்பட்டு ,
சுயநினைவிழந்து மயங்கி விழுகின்றனர் .

ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்

இந்த விடயம் மக்கள் மத்தியில் கொதிப்பையும் ,
பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ,
ஆளும் அரசு நெருக்கடியில் சிக்கியுள்ளது .

இந்த கெமிக்கல் தாக்குதலை நடத்துவது ,இஸ்ரேல் உளவாளிகள் என ஈரான் கருதுகிறது .


அதனால் அந்த நாசகார சதிகளை கைது செய்திடும் நடவடிக்கையில் ,
ஈரான் இராணுவம் ஈடுபட்டுள்ளது .

தொடர்ந்து கெமிக்கல் நச்சு தாக்குதல் இடம் பெற்று வருவதால் ,
மாணவர்கள் பாடசாலைக்கு வருவதை தவிர்த்துள்ளனர் .
தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .