இஸ்ரேல் வெறியாட்டம் 100 பேர் பலியாகியும் 2600 பேர் கைது |உலக செய்திகள்

இஸ்ரேல் வெறியாட்டம் 100 பேர் பலியாகியும் 2600 பேர் கைது |உலக செய்திகள்
Spread the love

இஸ்ரேல் வெறியாட்டம் 100 பேர் பலியாகியும் 2600 பேர் கைது |உலக செய்திகள்

உலக செய்திகள் |பாலஸ்தீன வடக்கு மேற்குக் கரை நகரமான நப்லஸ், பகுதி மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் ,மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் வெறியாட்ட ,அடக்குமுறை தாக்குதல்களில் சிக்கி,
சில மாதங்களில் மட்டும் 200 பாலஸ்தீனியர்கள் பலியாகியும் ,
2600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த இன படு கொலைகளிற்கு ,
இதுவரை ஐக்கிய நடுகள் சபை எந்த தீர்ப்பையும்
வழங்கவில்லை என்பது இங்கே கவனிக்க தக்கது.