இலங்கையை விட்டு ஓட்டம் பிடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்| இலங்கை செய்திகள்

இலங்கையை விட்டு ஓட்டம் பிடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்| இலங்கை செய்திகள்
Spread the love

இலங்கையை விட்டு ஓட்டம் பிடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து யப்பான் மிட்சுபிஷி மற்றும் தாய்சே நிறுவனங்கள் என்பன ஓட்டம் எடுக்கின்றன .

இதை போன்று இறுக்கமான கட்டுபாடுகள் தொடர்ந்து நீடிக்குமென்றால்,
ஜெர்மன் நிறுவனங்களும் இலங்கையில் இருந்து ,
வெளியேறும் என ஜேர்மன் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது .

தொடர்ந்து தமது அரசியலை பாதுகாக்கும் நோக்கில் ,
குறிவைத்து இலங்கை அரசு செயல்படுகிறது, என்ற குற்ற சாட்டுக்கள்
வலுப்பெற்றுள்ளன .

No posts found.