இலங்கையில் 435 பேர் பத்து மாதத்தில் கொலை
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான பத்து மாதத்தில் 435 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்கின்ற ,அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .
இந்த படு கொலையில் சுமார் 36 துப்பாக்கி சூட்டு சம்பவங்களாக பதிவாகியுள்ளது .
அதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்கிறது அந்த அதிர்ச்சிகர தகவல் .
இலங்கையை , ராஜபக்ச ஆட்சியில் ,மக்களை மிரட்டும் படு கொலைகளாக இவை காணப்பட்டுள்ளது .
இலங்கையில் 435 பேர் பத்து மாதத்தில் கொலை
கோத்தபாயாவின் நிழல் டிவிஷன் படைகளினால் , பல மர்ம கொலைகள் இடம்பெற்று வருகின்றன .
இவ்வாறான தகவல்கள் வெளியாகிய நிலையில் ,இந்த புள்ளி விபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தற்போது புதிய நூதன முறையில், நீர் நிலைகளில் இருந்து ,மனித சடலங்கள் நாள் தோறும் மீட்க பட்டு வருகின்றன .
இவ்வாறான கொலைகளினால், இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருவது வீழ்ச்சியடைந்துள்ளது .
இலங்கை பாதுகாப்பற்ற நாடு என்கின்ற நிலையில் ,உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது
- வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை
- கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை
- அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு
- ரணில் விக்கிரமசிங்கா ஆதாரவு வழங்கினால் பதவி சஜித் பிரேமதாசா
- தமிழ் அரசியல் காட்சிகள் ஒன்றிணைய வேண்டும் சித்தார்த்தன்
- அரசியல்வாதிகளை வாயில் அடியுங்கள் ஆனந்தசங்கரி முழக்கம்
- இலங்கை வந்த அமெரிக்கா யூடுப்பருக்கு இஸ்லாமியர் செய்த இழிவான செயல் video in
- இலங்கையில் ஒருவடை டீ 800 யூடுப்ரை ஏமாற்றிய சிங்களவர் video in
- தப்பி ஓடிய 50 ஆயிரம் இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவம்