இலங்கையில் 2000 சாராய கடை முதலாளிகளாக எம்பிக்கள் உள்ளது அம்பலம்
இலங்கையில் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பேன் என கூறி தேர்தலில் போட்டியிட்டு ,வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற எம்பிக்கள் 2000 சாராய கடைகள் வைத்துள்ளது உள்ளது அம்பலமாகியுள்ளது .
மக்களின் பிரதிகள் தாம் என பேசி கொள்ளும் இவர்கள் ,மக்களை குடிகாரராக்கி ,அதில் பலகோடி பணத்தை சுருட்டி செல்வது அம்பலமாகியுள்ளது .
பல மக்களின் வாழ்வில் கண்ணீர் வாழ்வை எழுதி ,அவர்கள் கண்ணீரில் காசு உழைத்து ,சொகுசாக வாழும் இந்த எம்பிகளை அறிந்து ,மக்கள் இவர்களை விரட்டியடிக்க வேண்டும் .
மேலும் இந்த கடைகளுக்கு அதனை செய்ய வேண்டும் ,என மக்கள் கொதிப்புடன் தெரிவித்து கொள்கின்றனர் .
இது தாங்க இலங்கை ஜனநாயகம் ,மக்கள் அறம் .இவர்கள் தான் மக்களின் சிறந்த தலைவர்கள் .கோயில் கட்டி கும்பிடனும் .