இலங்கையில் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம்

Spread the love
இலங்கையில் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம்

இலங்கை தமிழர் வடக்கு பகுதியில் என்றுமில்லாதவறு மணல் கொள்ளையர்கள் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்

,இயக்கச்சி ,முகமாலை ,முல்லைத்தீவு பகுதிகளில் அதிக அளவான மணல்கள் கொள்ளையிட படுகின்றன ,இதனால்

மேற்படி நிலப்பகுதி தாழ்நில பகுதியாக உருவெடுத்து வருகிறது ,

கோட்டா ஆட்சியில் மணல் ஏற்றுவதற்கு இருந்த பத்திரம் பெறும் சட்டம் தளர்த்த பட்ட நிலையில் இந்த அமோக கொள்ளை இடம்பெற்று வருகிறது .

இதற்கு எதிராகவே மக்கள் வடக்கு பகுதியில் ஏ ஒன்பது சாலையை மறித்து போராட்டத்தில் குதித்தனர்

Leave a Reply