இலங்கையில் டெங்கு நோயினால் பல்லாயிரம் பேர் பாதிப்பு

நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
Spread the love

இலங்கையில் டெங்கு நோயினால் பல்லாயிரம் பேர் பாதிப்பு

இலங்கையில் டெங்கு நோயினால் இந்தவருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையான கால பகுதியில் 72,321 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

பாதிக்க பட்டவர்கள் பலர் அதிக நோய் தொற்றுக்கு உள்ளாகி இறந்து உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சுற்று புற அசுத்தம் காரணமாக ,இந்த டெங்கு நோயானது ஏற்படுகிறது .

இதனை தவிர்க்க மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுதல் அவசியம் என தெரிவிக்க பட்ட பொழுதும் ,மக்கள் அதனை புரிந்து கொள்ளா நிலையில் இந்த நோயானது , இந்த வருடம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது .

No posts found.