இலங்கையில் கொரனோ இருவர் மரணம் ஆட்டம் ஆரம்பம்

இலங்கையில் கொரனோ இருவர் மரணம் ஆட்டம் ஆரம்பம்
Spread the love

இலங்கையில் கொரனோ இருவர் மரணம் ஆட்டம் ஆரம்பம்

இலங்கையில் மீளவும் கொரோனா தொற்று பரவி
வருவதாக இலங்கை சுகாதார அமைச்சு
தெரிவித்துள்ளது .

அதன் அடிப்படையில் கடந்த தினம் முன் தினம் இருவர் பலியாகியுள்ளனர் ,
இதுவரை இடம்பெற்ற மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 16,853 ஆக உயர்ந்துள்ளது
என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரனோ இருவர் மரணம் ஆட்டம் ஆரம்பம்

இந்த இறப்புக்களில் 9,503 ஆண்கள், 7,350 பெண்கள்.
பலியாகியுள்ளனர் என தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் புதிய அரசியல் மாற்றத்தை நடைமுறை
படுத்த ஆளும் அரசு அதன் கூட்டணி ,பங்காளி
கட்சி முனைவதால் ,மக்கள் எழுச்சியை கட்டு படுத்த மீளவும் ,இலங்கையில் கொரனோ
பரவி வருவதான நிலையை இலங்கை ஆள்;உம அரசு உருவாக்கி வருகிறது .

விரைவில் மக்கள் விரும்பாதவர் இலங்கை ஆட்சியில் ,
அமர போகிறார்கள் என்பதே இந்த கொரனோ அறிவிப்பு முன்னோட்டமாக
இதனை பார்க்கலாம் .

No posts found.