இலங்கையின் – மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Spread the love

இலங்கையின் – மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையில் தற்போது நிலவி வரும் சீரற்ற கால நிலையை அடுத்து மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,

கண்டி ,நுவரெலியா ,மாத்தறை ஆகிய பகுதிகளே இவ்விதம் ஆபத்தான பகுதிகளாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

,இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது

Leave a Reply