இலங்கைக்கு ஐரோபிய யூனியன் ஒன்றரை மில்லியன் நிதியுதவி
இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒன்றரை மில்லியன் யூரோக்களை விடுவித்து தமது மனிதாபிமானத்தை காண்பித்துள்ளது.
இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள் உணவு இன்றி வாடுவதாக கிடைக்க பெற்ற புள்ளி விபரங்களுக்கு அடிப்படையில் ,இந்த நிதி உதவிகள் வழங்கபட்டுள்ளது .
உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு .இந்த நிதி உதவியினை வழங்கும் படி ஐரோப்பிய யூனியன் வேண்டுதல் விடுத்துள்ளது .
இவ்வாறு நிதிகள் வழங்க பட்டாலும் ,இலங்கையின் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மீளவும்
கட்டியெழுப்பும் நடவடிக்கை முன்னெடுக்க படுமா என்ற ஐயம் எழுந்துள்ளது .
- இலங்கையின் அபிவிருத்திகளுக்கு சீனா ஆதரவு
- புத்தாண்டை முன்னிட்டு மதுபான விலைகள் குறைப்பு
- கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் கொலை
- சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி
- ஆபாச காணொளி நிர்வாணப் படங்கள் முறைப்பாட்டுக்கு புதிய முறைமை
- ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை
- மசாஜ் நிலையத்தில் சிக்கிய சிறுமிக்கு எச்.ஐ.வி
- ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழப்பு
- தீப்பிடித்து எரிந்த பயணிகள் பஸ்
- காணிகளை விடுவிக்ககோரி போராட்டம்