இரு பிள்ளைகளுக்கு விஷம கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

இரு பிள்ளைகளுக்கு விஷம கொடுத்து தாய் தற்கொலை முயற்சி
Spread the love

இரு பிள்ளைகளுக்கு விஷம கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

இலங்கை பொரளை பகுதியில் தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுக்கும் , விஷம் கொடுத்து தானும் அருந்தி தற்கொலை செய்த்திட முனைந்துள்ளார் .

ஐந்து மற்றும் எட்டு வயதுடைய இரு பிள்ளைகளுக்கும், விஷம் பெருக்கி தானும் அருந்தியுள்ளார் .

எனினும் அயலவர்களினால் இவர்கள் காப்பாற்ற பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .

இவ்வாறான நிலையில் ,ஐந்து வயது குழந்தை இறந்துள்ளது .

எட்டு வயது குழந்தை மற்றும் தயார் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .

இவர்களின் இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை .

No posts found.