இரும்பு கம்பிகளால் நபரை தாக்கிய ரவுடி கும்பல் |உலக செய்திகள்

இரும்பு கம்பிகளால் நபரை தாக்கிய ரவுடி கும்பல் |உலக செய்திகள்
Spread the love

இரும்பு கம்பிகளால் நபரை தாக்கிய ரவுடி கும்பல் |உலக செய்திகள்

உலக செய்திகள் |இந்தியா பஞ்சாப் ஜகட்புர பகுதியில்
நபர் ஒருவரை மூவர் அடங்கிய ரவுடி குழு ஒன்று
இரும்பு கம்பிகள் ,பொல்லுகள் கொண்டு தாக்கும்
காணொளி ஒன்று வைராலகி வருகிறது .

மிக க்கொடூரமாக அந்த வயதான மனிதரை ,
மூன்று தெரு ரவுடிகள் தாக்கும் காட்சிகள் பார்ப்பவர்கள்
பதற வைக்கிறது .

இந்த காணொளியானது காவல்துறைக்கு கிடைக்க ,
பெற்ற நிலையில் மூவரையும் கைது செய்திடும்
நகர்வில் ஈடுபட்டுளள்னர் .

பலத்த எலும்பு முறிவுகளுக்கு உள்ளான நிலையில்
அவர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .