இராணுவம் வெறியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை

இராணுவம் வெறியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை
Spread the love

இராணுவம் வெறியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை

மியன்மாரில் ஆளும் மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களினால் மக்கள் குடியிருப்பு பகுதியை இலக்கு வைத்து வான்வழி குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த குண்டு தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் பல டசின் மக்கள் கை ,கால்கள் ,இழந்த நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டுள்ள காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை கதற வைத்துள்ளது .

மக்களின் அழு குரல்கள் எங்கும் ஒலித்த வண்ணம் காண படுகிறது ,
மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களுக்கு ,
உலக நாடுகள் பல கடும் கண்டத்தை தெரிவித்துள்ளன .

உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .