இந்தோனேசியாவில் நில நடுக்கம் 11 பேர் மரணம் 42 பேரை காணவில்லை| உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நில நடுக்கம் 11 பேர் மரணம் 42 பேரை காணவில்லை| உலக செய்திகள்
Spread the love

இந்தோனேசியாவில் நில நடுக்கம் 11 பேர் மரணம் 42 பேரை காணவில்லை| உலக செய்திகள்

உலக செய்திகள் |இந்தோனேசியாவின் ரீஜென்சியில் உள்ள தீவில் உள்ள கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர் .42 பேர் கணாமல் போயுள்ளனர் .


ஏழு பேர் காயங்களுடன் மீட்க பட்டுள்ளனர் .

மேலும் 26 வீடுகளுக்குள் நாற்பதுக்கு மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளனர் .
பாதிக்க பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது .

தொடர்ந்து பல நாடுகளில் நில நடுக்கம் தாக்கி வருவதால்,
மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டு உள்ளது .