இந்தியா பனிச்சரிவில் சிக்கி 6 பேர் மரணம் 30 காயம்

இந்தியா பனிச்சரிவில் சிக்கி 6 பேர் மரணம் 30 காயம்
Spread the love

இந்தியா பனிச்சரிவில் சிக்கி 6 பேர் மரணம் 30 காயம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் செவ்வாயன்று ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த 6 பேரும் சுற்றுலாப் பயணிகள் என்றும், குறைந்தது 70 பேர் பனியில் சிக்கியிருக்கலாம் என்றும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இமயமலை மாநிலத்தின் தலைநகரின் புறநகரில், சாங்கு ஏரிக்கு செல்லும் சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸ் அதிகாரி டென்சிங் லோடன் தெரிவித்துள்ளார் .