இந்தியா இராணுவம் ரெடி- பாதுகாப்பு
அமைச்சர்
இந்தியா இராணுவம் எதனையும் எதிர் கொள்ள தயார்
நிலையில் உள்ளதாக ,பாதுகாப்பு
அமைச்சர் ராஜிநாத் சிங்க தெரிவித்தார் .
இந்தியா இராணுவத்தின் 75 ஆதாவது ஆண்டு நினைவு நாளில் ,
கலந்து கொண்டு பேசும் பொழுதே ,
இந்த விடயத்தை அவர் தெரிவித்தார் .
மேலும் உக்கிரேன் ரசியா போரில் இருந்து ,
பல விடயத்தை இந்தியா கற்று கொண்டுள்ளது
என்கின்ற விடயத்தை அறிவித்தார் .
போர் ஒன்று ஆரம்பித்தால் எவ்வாறான பாதிப்பு ஏற்படும் ,
என்பதை இந்தியாவுக்கு தெரியும் .
உக்கிரேன் போர் முனை உதாரணம் என்பதை போல இவரது பேச்சு அமைந்துள்ளது .
உக்கிரேன் போர் பல நாடுகளுக்கு கல்வி கூடமாக மாற்றம் பெற்றுள்ளது .
இதன் மூலம் அம்பலமாகியுள்ளது .