இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி

இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி
Spread the love

இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​செக்டாரில்,
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இந்தியா வீரர்கள்
பலியாகியுள்ளனர் .

இராணுவத்தினரை இலக்கு வைத்து காத்திருந்த தீவிரவாதிகள்
இராணு வண்டி அண்மித்ததும் திடீர் தாக்குதலை நடத்தினர் ,
இதில் பஞ்சாப் ராணுவ வீரர்கள் வாகனம் தீப்பிடித்து எரிந்து,
அதில் பயணித்த ஐந்து சிப்பாய்கள் பலியாகினர் .

இந்திய படைகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் ,
இராணுவத்தினர் மத்தியில்
பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவம் இடம்பெற்ற பகுதிகள் ,
சுற்றி வளைக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .