இந்தியாவில் மரத்துடன் மோதிய பேரூந்து 40 பேர் காயம்

இந்தியாவில் மரத்துடன் மோதிய பேரூந்து 40 பேர் காயம்
Spread the love

இந்தியாவில் மரத்துடன் மோதிய பேரூந்து 40 பேர் காயம்

இந்தியா ஹிமாச்சல் பிரேதேச பகுதியில்,
பயணிகளை காவிய படி பயணித்த பேரூந்து விபத்தில் சிக்கியது .

சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,மரத்துடன் மோதி விபத்தில் சிக்கியதால் ,அதில் பயணித்த 30 க்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

மலையடி வாரத்தில் பயணித்த பெருந்தே ,
இவ்விதம் விபத்தில்சிக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது .
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .