இந்தியாவில் மரத்துடன் மோதிய பேரூந்து 40 பேர் காயம்
இந்தியா ஹிமாச்சல் பிரேதேச பகுதியில்,
பயணிகளை காவிய படி பயணித்த பேரூந்து விபத்தில் சிக்கியது .
சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,மரத்துடன் மோதி விபத்தில் சிக்கியதால் ,அதில் பயணித்த 30 க்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
மலையடி வாரத்தில் பயணித்த பெருந்தே ,
இவ்விதம் விபத்தில்சிக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது .
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .