இந்தியாவில் தன்னை தானே திருமணம் செய்த பெண்

Spread the love

இந்தியாவில் தன்னை தானே திருமணம் செய்த பெண்

india ;இந்தியாவில் 24 வயதுடைய Kshama Bindu என்ற இளம் பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ள விசித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இயல்பாக திருமணம் என்றால் ஆண் பெண் இணைவது திருமணமாகும் .

அது கடந்து ஓரினத் திருமணம் பெண்ணும் பெண்ணும் அல்லது ஆணும் ஆணும் செய்து கொள்ளவர்கள் .

பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது

பள்ளி மாணவனை அழைத்து சென்று ரகசிய திருமணம் செய்த ஆசிரியை

ஆனால் இங்கே யாவற்றுக்கும் முரணாக தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளாராம் இந்த பெண் .

இந்தியாவில் தன்னை தானே திருமணம்  செய்த  பெண்
இந்தியாவில் தன்னை தானே திருமணம் செய்த பெண்

இது என்னங்கடா என்று நீங்கள் மட்டும் அல்ல இந்த உலகமே விசித்திரமாக பார்க்கிறது .


இந்த பெண் திருமணத்தை கேள்வியுற்ற நெட்டிசன்கள் கழுவி ஊற்றிய வண்ணம் உள்ளனர் .

என்னத்த சொல்ல எல்லாம் தனிமனித சுதந்திரம் சாமிகளா .கேள்வி கேட்கப்படாது

Leave a Reply