இத்தாலியில் வெள்ளம் 8 பேர் மரணம்

இத்தாலியில் வெள்ளம் 8 பேர் மரணம்
Spread the love

இத்தாலியில் வெள்ளம் 8 பேர் மரணம்

இத்தாலியின் வடக்கு எமிலியா ரோமக்னா பகுதியில் ,
பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி
எட்டு பேர் பலியுள்ளனர் .

மேலும் பல்லாயிரயிரக்கணக்கானோர் ,
வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் .

இராணுவத்தினர் மற்றும் ,இராணுவ உலங்கு வானூர்திகள் என்பனவும்
மீட்பு பணியில் ஈடுபட்டுளள்து .

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் சொத்தழிவு ,பல மில்லியன் என
எதிர் பார்க்க பாடுகிறது

No posts found.