ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 1500 பேர் பலி

Spread the love

ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 1500 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 1500 பேர் பலியாகியுள்ளனர் என முதல்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன .

மேலும் இந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை இரண்டாயிரம் பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் .

கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன .


இதுவரை வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் இந்த உயிர்ப்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது.

மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் இராணுவ உலங்குவானூர்திகளும் பயன் படுத்த பட்ட வண்னம் உள்ளது .

தலிபான்கள் ஆட்சியில் இடம்பெற்ற முதலாவது பெரும் நில நடுக்க பேரழிவு காட்சியாக இது அமைய பெற்றுள்ளது .

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் மக்களுக்கு அடக்குமுறையை பிரயோகித்து வருவதால் உலக நாடுகள் பல உதவிட பின்னடித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .

    Leave a Reply