ஆப்கானிஸ்தானில் அதிக குளிரினால் 78 பேர் மரணம்
ஆப்கானிஸ்தானில் கடந்த ஒன்பது நாட்களில் உறைபனி குளிர் நிலையில் சிக்கி ,குறைந்தது 78 பேர் இறந்துள்ளனர் .
தலிபான் தீவிர இஸ்லாமியவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் இப்போது வாழும் மில்லியன் ,கணக்கான மக்கள் பாதிப்பில் உறைந்துள்ளனர் .
எனினும் இந்த மக்களுக்கு, உரிய நடவடிக்கை எதனையும் தலிபான்கள் புரியவில்லை ,என்ற குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது .
No posts found.