ஆபத்தான நாடருகில் அமெரிக்கா நீர்மூழ்கிகள் video

ஆபத்தான நாடருகில் அமெரிக்கா நீர்மூழ்கிகள் video
Spread the love


ஆபத்தான நாடருகில் அமெரிக்கா நீர்மூழ்கிகள் video

வடகொரியா நடத்தின் ஏவுகணை சோதனையை அடுத்து ,அமெரிக்கா
,தென்கொரியா ,ஜப்பன் இணைந்து
இரண்டு நாள் நீர்மூழ்கி கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன .

வடகொரியாவின் முன்னணி தாக்குதல் கப்பல்களில் ,
இருந்து ஏவப்படும் ,ஏவுகணைகளை தாக்குவது ,
அதன் வீச்சு மற்றும் பாதிப்புக்களை கணடறிந்து தடுப்பது ,
போன்ற மிக பெரும் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன .

நாளுக்கு நாள் ,வடகொரியா ,தனது ஏவுகணை சோதனைகளை ,
அதிக படுத்தி பயணிக்கும் நிலையில் ,
அமெரிக்கா ,தென்கொரியா,ஜப்பான் என்பன,
இணைந்து இந்த, கூட்டு கடல் படை பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன .

2017 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற மிக பெரும் ,
அபாயம் நிறைந்த நீர்மூழ்கி மற்றும் ,போர் கப்பல்கள்
அடங்கிய குழு ,பயிற்சியாக இது பார்க்க படுகிறது .

ஆபத்தான நாடருகில் அமெரிக்கா நீர்மூழ்கிகள் video

தொடர்ந்து விரிந்து பரந்து செல்லும் போர் பதட்டத்தின் மத்தியில் ,
இடம்பெற்றுள்ள இந்த இராணுவ ஒத்திகையின் பின்னர் ,
வடகொரியா மேலும் பல ஏவுகணை சோதனைகளை ,
வரும் மணித்தியாலங்களில் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அமெரிக்காவுக்கு போட்டியாக ,வடகொரியா ஆணு ஆயுத செறிவாக்கத்தில் ,
முதல் இடம் பிடித்துள்ளது என்கின்ற கூற்று வலுப்பெற்றுள்ள நிலையில்,
வடகொரியாவை வீழ்த்திட அமெரிக்கா ,தனது தந்திர நயவஞ்சக ,
வேலையில் ஈடுப்பட்டு வருவதாக ,வடகொரியா குற்றம் சுமத்தியுள்ளது .
தொடர்ந்து கொரியா பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது .

எவ்வேளையும் ஏதும் நடக்கலாம் என்கின்ற நிலையே காண படுகிறது .

மூன்று நாடுகளின் கூட்டு போர் ஒத்திகையை கண்டு வடகொரியா ,
அடங்கி விடுமா எனறால் பதில் இல்லை என்றே கூறலாம் .