ஆணை அடித்து கொன்ற பெண்கள்

Spread the love

ஆணை அடித்து கொன்ற பெண்கள்

இந்தியா மும்பாய் பகுதியில் தனிமையில் வசித்து வந்த ஐம்பத்தி ஒரு வயதுடைய ஆணை அடித்து கொன்ற பெண்கள் இருவர் உள்ளிட்ட அறுவர் கைது செய்ய ப்பட்டுள்ளனர்

தனிமையில் தனது வீட்டில் வசித்து வந்த நபர் வீட்டுக்கு சென்ற பெண்கள், இவர் மீது சரமாரிதாக்குதலை நடத்தினர்.

இந்த பெண்கள் குழுவினரின் முரட்டு தாக்குதலில் சிக்கிய ஆண் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

இரண்டு பெண்கள் தலைமையில் வருகை தந்த நான்கு இளவயது வாலிபன்கள் இணைந்து இந்த ஆணை அடித்து கொன்றுள்ளனர்.

காவல்துறையில் மேற் கொள்ள பட்ட புகாரை அடுத்து இரண்டு பெண்கள் மற்றும் இவர்களிடம் இந்த கொலை வெறி தாக்குதலை நடத்திய ஆண்கள் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர்

இந்திய மும்பாய் பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்புலம் குறித்த ஆண் பெண் ஒருவருடன் தொடர்பை வைத்திருந்தார் எனவும் அதனால் ஆத்திரமுற்ற இந்த பெண்கள் இந்த ஆணை அடித்து கொன்றுள்ளனர் என தெரிவிக்க படுகிறது.

கள்ள தொடர்பு வைத்துள்ளதாக குற்றம் சுமத்தும் பெண்கள் அந்த பெண் செய்த தவறை மறைத்து ஆண் மீது மட்டும் தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்கள் உணர்ச்சிக்கு அடிமையாகி கோபத்தில் எடுக்கும் முடிவுகள் சிறைவரை அவர்களை அழைத்து செல்வதை காலம் காட்சிகளாய் விரித்து
கண்ணீரில் வாழ செலவு செய்திட வைக்கிறது என்பதே இவர்கள் நிலையில் உணர முடிகிறது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply