அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள்

Spread the love

அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள்

அவுஸ்ரேலிய தலைநகர் சிட்டினி பகுதியில் இருபத்தி இரண்டு வயதுடைய இளம் பெண் ஒருவரை கற்பழித்த ஐந்து ஆண்கள் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர்.


ஆன்லைன் மூலம் அறிமுகமான பெண் குறித்த நபரை தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் ,அவரும் அந்த பெண்ணின் வேண்டுதலை ஏற்று குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ளார்.

அப்பொழுது இவர் அந்த பெண்ணை சந்தித்த பின்னர் அங்கு வருகை தந்த நான்கு ஆண்கள் இணைந்து இந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்துள்ள்ளனர் .

இளம் பெண்ணை நண்பர்க்ளுடன் சேர்ந்து கற்பழித்த மாமா

லண்டனில் இளம் பெண்ணை கற்பளித்த 10 பேர் கைது

பெண் பொலிசாருக்கு சம்பவத்தை தெரிவித்ததை அடுத்து ஐந்து ஆண்களும் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள் இணையம் மூலம் ஏற்படட அறிமுகம் இன்று சிறை செல்லும் வரை வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது ,இது தான விதி என்கிறது .

    Leave a Reply