அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி

அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி
Spread the love

அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி


நம்ம வீடுகளில் அவசர நேரத்தில் காய்கறிகள் இல்லாத நேரத்தில ,இது போன்ற உணவுகளை உடனடியாக செய்து சாப்பிடுங்க மக்களே .

இந்த கிரேவி செய்வது எப்படி ..?
இதற்கு தேவையான பொருட்டாக என்ன .?


வாங்க கிரேவி செய்முறைக்குள் போகலாம் .
இந்த கிரேவி செய்திட முதல்ல அடுப்பில கடாய வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்க .

கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க
கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க

அப்புறமா இரண்டு பிரிஞ்சி இலை ,ஏலக்காய் ,கராம்பு ,பட்டை ,ஒரு கருப்பு ஏலக்காய் ,ஒரு கரண்டி சீரகம் ,மீளக்கு சேர்த்து வதக்கி கொள்ளுங்க .


அதன் பின்னர் வெட்டி வைத்த ஒருகிலோ தக்காளி சேர்த்திருங்க ,சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்திடுங்க.

இரண்டு கரண்டி எள்ளு ,முந்திரி பருப்பு ஒரு கைப்பிடி ,சேர்த்து வதக்கி வாங்க .இப்போ அடுப்பை நிறுத்தி ,ஆறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்திருங்க .இப்போ இதில கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்திடுங்க .

அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி

இப்போ கடாய் சூடாக்கி அதில இரண்டு கரண்டி நெய் ,எண்ணெய் சேர்த்திடுங்க .கூடவே அரை கரண்டி மஞ்சள் ,சீராக தூள் ,கரம் மசாலா ,மூணு கரண்டி மிளகாய் தூள் ,நான்கு கரண்டி மல்லி தூள் ,பெருங்காய தூள் ,கஸ்தூரி மேவி .சேர்க்க கலந்திருங்க.

நன்றாக சூடாக்கி வதங்கிய பின்னர் ,அரைத்து வைத்தவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணிடுங்க .
மூடி போட்டு மூடி 10 நிமிடம் வரை வேக வைத்திடுங்க .

இப்போ கிரேவி ரெடியாகிடிச்சு ,இதை போத்தலில் அடைத்து குளிர் சாதன பெட்டியில் வைத்து ஒருமாதம் வரை வைத்து சாப்பிடலாம் .

அவ்வளவு தானாக வேலை .