அழுகிய நிலையில் வீட்டுக்குள் சடலம் மீட்பு
யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் வீடொன்றுக்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்க பட்டுள்ளது
தனிமையில் வசித்து வந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு சு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
தூர் நாற்றம் வீசிய நிலையில் ,காணப்பட்ட சடலம் மீட்க பட்டு ,மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளது .
இது இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
No posts found.