அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை| உலக செய்திகள்

அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை| உலக செய்திகள்
Spread the love

அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை| உலக செய்திகள்

உலக செய்திகள் |சோமாலியாவில் அரச இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

சுதந்திர விடுதலைக்காக போராடி வரும்
அல்சபா போராளிகள் வசம், சோமாலியாவின் முக்கிய பகுதிகள் கட்டுப் பாட்டுக்குள் உள்ளன .

மேலும் தமது சுதந்திர பிரகடனத்தை அறிவித்த பொழுதும் ,ஆளும் சோமாலிய அரசு ஏற்க மறுத்து போராட்டங்களை முன்னெடுத்த வண்ணம் உள்ளது .

இதனால் அரசு மற்றும் போராளி குழுக்களுக்கு இடையில் கடும் யுத்தம்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

போராளிகள் இராணுவ முகாம் பகுதிகளை
சுற்றிவளைத்து நடத்திய தகுத்தலில் இந்த இழப்பு ஏற்பட்டுப்படுத்த
பட்டுள்ளதாக சோமாலியா இராணுவம் தெரிவித்துள்ளது .