அரிசியை அதிக விலைக்கு விற்ற 500 கடைக்கு ஆப்பு

Spread the love

அரிசியை அதிக விலைக்கு விற்ற 500 கடைக்கு ஆப்பு

சிங்கையில் புதிய அரசினால் அரசியின் இறக்குமதி வரி குறைக்க பட்ட நிலையில் தற்பொழுது
அதனை மீறி அரிசியை அதிக விலைக்கு விற்பனை புரிந்த 500 வர்த்தக நிறுவனர் மீது வழக்கு தொடுக்க பட்டுள்ளது

அரிசியை அதிக விலைக்கு வாங்கி சென்ற மக்கள் அளித்த புகாரில் இந்த நடவடிகை மேற்கொள்ள பட்டுள்ளது .

அரிசியை அதிக விலைக்கு விற்பனை புரிந்த கடைகளுக்கு விரைந்த நுகர்வோர் அமைச்சு அவர்களுக்கு தண்டம் அறவிட்டுள்ளதுடன் வழக்கு தாக்கலும் செய்துள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply