அரசியலுக்கு வராமல் என்னை தடுத்தது யார் உண்மையை அவிழ்த்த ரஜனி

அரசியலுக்கு வராமல் என்னை தடுத்தது யார் உண்மையை அவிழ்த்த ரஜனி
Spread the love

அரசியலுக்கு வராமல் என்னை தடுத்தது யார் உண்மையை அவிழ்த்த ரஜனி

தமிழகத்தின் முதலமைச்சராக வரும் எண்ணத்துடன் நடிகர் ரஜனிகாந்த் அவர்கள் ,தேர்தலில் போட்டியிடும் நோக்குடன் ,அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தார் .

இவ்வாறான அரசியல் கட்சி ஆரம்பம் முதல் முடித்தல் வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
ஆனால் திடீரென நான் அரசியலுக்கு வரவில்லை என ரஜனி தெரிவித்தார் .

அதற்கு தனது அரசியல் செயல் இழந்த நிலையில்சிகிச்சை பெற்று வருவதால்
மருத்துவர் வழங்கிய ஆலோசனையின் ,
அடிப்படையில் அரசியலில் இருந்து விலகியதாக ரஜனி தெரிவித்தார் .

நீண்ட காலம் கழித்து முக்கிய அரசியல் வாதிகள் ,மற்றும் பிரபலங்கள் உள்ள
மேடையில் இதனை அவர் தெரிவித்தார் .