அமெரிக்கா நாட்டவர்கள் கடத்தி கொலை மெக்சிக்கோவில் பயங்கரம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |மெக்சிக்கோ வடகிழக்கு பகுதி எல்லையை கடந்தது சென்ற ,அமெரிக்கர்கள், நால்வர் கடத்த பட்டனர் .
இவ்வாறு கடத்த பட்டவர்களில் இருவர் படுகொலை செய்ய பட்ட நிலையில்,
சடலங்களாக மீட்க பட்டுள்ளனர் .
மேலும் இருவரில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில்,
உயிரோடு போரடிய வண்ணம் உள்ளனர் .
மெக்சிகோவில் போதைவஸ்து குழுக்கள் ,மற்றும் ஆயுத குழுக்கள்
கட்டுப்பாடு நிறைந்த பகுதிகள் காணப்படுகின்றன .
அவ்வாறானவர்கள் கண்களில் அமெரிக்கர்கள் தென்பட்ட வேளை,
இவ்வாறு கடத்தில் செல்ல பட்டு
கொலை செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க படுகிறது .