அமெரிக்கா உளவுத்துறையால் இராணுவ இரகசிய ஆவணத்தை விற்றவர் கைது

அமெரிக்கா உளவுத்துறையால் இராணுவ இரகசிய ஆவணத்தை விற்றவர் கைது
Spread the love

அமெரிக்கா உளவுத்துறையால் இராணுவ இரகசிய ஆவணத்தை விற்றவர் கைது

அமெரிக்கா பாதுகாப்பபு துறையில் உள்ள மிக முக்கிய ஆவணங்களை
ரஸ்யாவுக்கு விற்பனை செய்த முக்கிய நபர் கைது செய்ய பட்டார் .

விமான படை மற்றும் தரை படை பாதுகாப்பபுடன் ,
அமெரிக்கா விமான படையில் பணியாற்றிய நபரே கைது செய்யப்பட்டார் .

டீக்ஸீரா மாசசூசெட்ஸ் விமானப் படையின் தேசிய காவலரக பணியாற்றியவர் ,அவரே இந்த இரகசிய ஆவணங்களை ரஷ்யாவுக்கு விற்பனை செய்துள்ளதாக
கண்டு பிடிக்க பட்டுள்ளது .

கைதானவர் மீது விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது .
மேலும் பல முக்கிய விடயங்கள் வெளியிட படும் என எதிர் பார்க்க படுகிறது .

இவருடன் தொடர்பில் இருந்த ஏனைய முக்கிய நபர்களை ,
கைது செய்யும் வேட்டையில் அமெரிக்கா
உளவுத்துறை ஈடுபட்ட வண்ணம் உள்ளது

இது அமெரிக்காவுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி என தெரிவிக்க பட்டுள்ளது .