இலங்கையில் -அதிபரை தாக்கிய ஆசாமி கைது
இலங்கை – மொரட்டுவ பகுதியில் ஆளும் ஜனாதிபதி ஆலோசகர் என தன்னை அறிமுகப் படுத்திய ஒருவர் ,அந்த பாடசாலையின் அதிபரை சரமாரியாக தாக்கியுள்ளார் .
பாதிக்க பட்ட அதிபர் வழங்கிய தகவலுக்கு அமைய அதிபரை தாக்கிய ஆசாமி குற்ற புலனைவு துறையினரால் கைது செய்யப்பட்டுளளார் .
அதிபரை தாக்கிய ஆசாமி தொடர்பில் இதுவரை முழுமையான விபரங்கள் வெளியாகவிலை