அதானியிடம் லஞ்சம் வாங்கிய அரசியல் வாதிகள் சிக்கினர்
இந்தியாவின் முதலாவது பணக்காரன் என்ற பட்டத்தை பெற்ற அதானி
தற்போது மிக பெரும் சரிவை சந்த்தித்துள்ளார் .
இவர் பங்கு சந்தை உள்ளிட்டவற்ற்றில் ,
மிக பெரும் ஊழல் மோசடி செய்துள்ளது அம்பலமான நிலையில்
இந்த சிறைவு ஏற்பட்டுள்ளது .
அதானியிடம் இந்திய மற்றும் தமிழகத்தில் உள்ள,
அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டது ,
தொடர்ப்பில் பல விடயங்கள் அம்பலமாகியுள்ளது .
இவ்வாறு லஞ்சம் பெற்றவர்க்ளில் ,
சீமானும் உள்ளடங்கும் என்கின்ற பரப்புரைகள் வெடித்து பறக்கின்றன .
இது நாம் தமிழர் கட்சியின் பலத்தை சிதைக்கும்
நாசகார சதிகளில் ஒன்றாகும் என அந்த
கட்சி சார்பு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன .