அதானியிடம் லஞ்சம் வாங்கிய அரசியல் வாதிகள் சிக்கினர்

அதானியிடம் லஞ்சம் வாங்கிய அரசியல் வாதிகள் சிக்கினர்
Spread the love

அதானியிடம் லஞ்சம் வாங்கிய அரசியல் வாதிகள் சிக்கினர்

இந்தியாவின் முதலாவது பணக்காரன் என்ற பட்டத்தை பெற்ற அதானி
தற்போது மிக பெரும் சரிவை சந்த்தித்துள்ளார் .

இவர் பங்கு சந்தை உள்ளிட்டவற்ற்றில் ,
மிக பெரும் ஊழல் மோசடி செய்துள்ளது அம்பலமான நிலையில்
இந்த சிறைவு ஏற்பட்டுள்ளது .

அதானியிடம் இந்திய மற்றும் தமிழகத்தில் உள்ள,
அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டது ,
தொடர்ப்பில் பல விடயங்கள் அம்பலமாகியுள்ளது .

இவ்வாறு லஞ்சம் பெற்றவர்க்ளில் ,
சீமானும் உள்ளடங்கும் என்கின்ற பரப்புரைகள் வெடித்து பறக்கின்றன .

இது நாம் தமிழர் கட்சியின் பலத்தை சிதைக்கும்
நாசகார சதிகளில் ஒன்றாகும் என அந்த
கட்சி சார்பு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன .