அண்ணனை குத்தி கொன்ற தம்பி கிளிநொச்சியில் பயங்கரம்
கிளிநொச்சி தருமபுரம் கல்லாறு பகுதியில் அண்ணனை தம்பி குத்தி கொலை செய்துள்ளார் .
அண்ணன் தம்பிக்கு இடையில் கைபேசி தொடர்பிலான ,வாக்குவாதம் முற்றி ,கத்தி குத்து சம்பவத்தில் முடிந்துள்ளது .
தம்பியின் கத்தி குத்துக்கு இலக்கண 37 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தை ,சம்பவ இடத்தில பலியானார் .
தம்பி கைது செய்யப் பட்டுள்ளார் .இதுகுறித்த நீதி விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
No posts found.