வெள்ளத்தில் சிக்கி 129 பேர் மரணம்

வெள்ளத்தில் சிக்கி 129 பேர் மரணம்
Spread the love

வெள்ளத்தில் சிக்கி 129 பேர் மரணம்

ரூவாண்டாவில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளம் காரணமாக
இதுவரை 129 பேர் பலியாகியுள்ளனர் .
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன ..

தொடர்ந்து வெள்ளம் அடித்து பாய்வதால்
மக்கள் சொத்துக்கள் வீதிகள் என்பன
அழிந்த நிலையில் காணப்படுகின்றன .

மீட்பு பணிகள் மந்த கதியில் தொடர்கின்றன .
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .