வெடித்த குண்டு எட்டு பேர் காயம்

வெடித்த குண்டு எட்டு பேர் காயம்
Spread the love

வெடித்த குண்டு எட்டு பேர் காயம்

வடமேற்கு பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தில்,
நடந்த வெடி விபத்தில் 8 பேர் பலி.

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தில்,
இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது .

இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர் .

குறித்த அலுவலகத்தில் பழைய ஆயுத சேமிப்பு கிடங்கும் உள்ளதாகவும் ,
அது வெடிததா அல்லது ,பயங்கரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவில்லை
என தெரிவித்துள்ள ,பொலிஸார் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று
வருவதாக குறிப்பிட்டுள்ளனர் .

சாமீப நாட்களாக தொடர் குண்டுகள் வெடித்த,
வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .