
வெடித்த குண்டு இருந்த பேரூந்து 16 பேர் காயம்
சிரியா தலைநகர் டமாஸ்கஸுக்கும் ஜோர்டான் தலைநகர்,
அம்மானுக்கும் இடையிலான நெடுஞ்சாலையில்,
குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது .
இதன் போது பயணிகள் பேரூந்தில் பயணித்தவர்களில் 16 பேர் காயமடைந்தனர் .காயமடைந்தவர்களில் எவரும் உயிராபத்து இன்றி உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
.