வெடித்து சிதறிய குண்டு 4 பேர் மரணம் – 15 பேர் காயம்

இதனை SHARE பண்ணுங்க

வெடித்து சிதறிய குண்டு 4 பேர் மரணம் – 15 பேர் காயம்

பாகிஸ்தான் Quetta பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி நால்வர் பலியாகியுள்ளனர் ,மேலும்
15 பேர் படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்களில் பலருக்கு உராய்வு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை


    இதனை SHARE பண்ணுங்க

    Leave a Reply