விவசாயிகளுக்கு 56 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு 56 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
இதனை SHARE பண்ணுங்க

விவசாயிகளுக்கு 56 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இந்த வருடம் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 56 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க அரசாங்கம் இந்த நிதியை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்தி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.


இதனை SHARE பண்ணுங்க