விற்பனையாகும் இலங்கை புதைகுழியில் மக்கள்

இந்தியாவின் கடன் 121 மில்லியன் டொலர் செலுத்திய இலங்கை
Spread the love

விற்பனையாகும் இலங்கை புதைகுழியில் மக்கள்

இலங்கை கடந்தகால ஆட்சியாளர்களின் சுரண்டல் காரணமாக ,பொருளாதார வங்குரோத்துக்கு சென்றது .
அதன் பின்னர் வரலாறு காணாத அளவுக்கு இலங்கை பணவீக்கம் ஏற்பட்டது .

அதனை அடுத்து தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து,
நான்கு பில்லியன் டொலர் கடனாக பெறப்படுகிறது .

இவை மீள் செலுத்த வேண்டிய பணம் .மாதம் தோறும் வட்டியுடன் ,
மீள செலுத்த வேண்டிய காலம் ஏற்படும் பொழுது .
அதனை இலங்கையால் செலுத்த முடியாமல் போகும் நிலை ஏற்படும் வாய்ப்பு ,
உருவாகும் நிலை காணப்படுகிறது .

விற்பனையாகும் இலங்கை புதைகுழியில் மக்கள்

லஞ்ச ஊழலில் மூழ்கிய இலங்கை அரசியல் வாதிகளினால் ,
நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மக்களை ஒன்று படுத்தி,
பயணிக்க முடியுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .

அவ்வாறான நிலை தற்போது ஆளும் அரசில் காணப்படவில்லை ,
ஆகையால் சிங்கள பவுத்த தேசத்து சிந்தனையில் மாற்றம் ஏற்படா நிலையில்,
ஐந்து வருடஙக்ளின் பின்னர் இலங்கை சோமாலியாவாக மாற்றம் பெறும் நிலை,ஏற்பட போவதை ,தற்கால அரசியல் வாதிகளின் சிந்தனை போக்கு கட்டியம் இடுகிறது .

No posts found.