
வயோதிப பெண் உயிரிழப்பு
நானு ஓயா – பங்களாஹத்த பகுதியில் வயோதிப பெண் ஒருவர் விவசாய காணியில் உயிரிழந்துள்ளார்.
நாளாந்த தொழில் நிமித்தம் அவர் குறித்த காணியில் தொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று (25) மாலை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் நானு ஓயா எடின்புரோ பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது