வடகொரியா- 2 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

Spread the love
வடகொரியா- 2 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

வடகொரியா தொடர்ந்து தற்போது இரு ஏவுகணைகளை சோதனை சிஏத்துள்ளது ,இவை கூறும் தூர ஏவுகணைகள் என தெரிவிக்க பாட்டுள்ளது ,மேற்படி தகவலை ஜப்பான் மற்றும் தென்கொரியா அறிவித்துள்ளது ,தமது கடல் பகுதிக்குள் வீழ்ந்து வெடித்துள்ளதாக கூறும் குறித்த நாடுகள் அவை என்ன ரகத்தை சேர்ந்தேவை என தெரிவிக்கவில்லை ,இது தொடர்பாக இதுவரை வடகொரியா அறிவிக்கவில்லை .வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவை மேலும் கொதிப்பில் உறைய வைத்துள்ளது

Author: நலன் விரும்பி

Leave a Reply