
வடகொரியா அதிரடி விமானத்தில் இருந்து ஏவும் ஏவுகணை சோதனை
வடகொரியா புதிய வகையிலான விமானத்தில் இருந்து ஏவும் ,
புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது .
இதுவரை தரையில் இருந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை
மட்டும் சோதனை செய்தது .
தற்போது விமானத்தில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும்,
தூர தேச ஏவுகணை சோதனையை முதல் முறையாக
வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது .
இந்த ஏவுகணை மிக பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனவும் ,
அமெரிக்காவை இலக்கு வைத்து வட கொரியா
தயாரித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தொடரும் வடகொரியாவின் ஏவுகணை சோதனை ,
அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .