
லண்டன் கட்வீக் விமான நிலையத்திற்குள் பறந்த பலூன் மூட பட்ட பட்ட வான் நிலையம்
லண்டன் கட்வீக் விமான நிலையத்திற்குள் ,
திடீரென பல பலூன்கள் பறந்ததால் ,
அந்த விமான தளம் பல மணி நேரம் அடித்து மூட பட்டது .
மர்ம நபர்கள் ஏவிய பலூன் காரணமாக ,
விமான தளம் அடித்து மூட பட்டது .
டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டதக கணடறிய பட்டுள்ளது .
குறித்த சமபவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது .
கடந்த ஞாயிற்று கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது