
ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்
ரஷ்யா உகைனுக்கு இடையில் இடம் பெற்று வரும் 500 நாடுகள் ,
கடந்த போரில் உக்ரைன் தலைநகர்
உள் கட்டமைப்பு பலத்த சேதமடைந்துள்ளது .
தலைநகர் கீவ் பகுதியில் 170 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 400 வீடுகள் கடும் சேதமடைந்துள்ளது .
முதன் முதலாக ,உக்ரைன் தலைநகர் பலமானபாதிப்புக்கு உள்ளக்கியுள்ளதை ,
அதன் மேயர் ஒப்பு கொண்டுள்ளார் .
ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்
இதன் ஊடக ரஷ்யா தெரிவித்து வந்த கருத்துக்கள் ,
மெய் என்பதை அவர் ஒப்பு கொண்டுள்ளார் .
கடந்த சில வாரங்களாக ,கீவ் பகுதி கடுமையான தாக்குதலுக்கு ,
உள்ளாகி வருகிறது . ரஷ்யா தலைநகரை இலக்கு வைத்து,
உக்ரைன் விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில் ,
ரஷ்யா பழி வாங்கும் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- ரஷ்யாவுக்குள் நுழைந்த 19 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|உக்ரைன் ரஷ்யா
- கனடாவில் முக்கிய நபரை போட்டு தள்ளிய இந்தியா|விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
- ஈரான் அதிரடி வேட்டை முடக்கப்படும் அமைப்பு|அழியும் நிலையில் குருதிஸ்
- ஈரான் ரஷ்யா திடீர் சந்திப்பு|கொதிக்கும் இஸ்ரேல்
- குவிக்க படும் ஆயுதங்கள் |உக்ரைன் ரஷ்யா கடும் யுத்தம்|ukrain russia war