ரஷ்ய ஏவுகணை சோதனை உக்ரைனை அலறவிட்ட ரஷ்யா

ரஷ்ய ஏவுகணை சோதனை உக்ரைனை அலறவிட்ட ரஷ்யா
Spread the love

ரஷ்ய ஏவுகணை சோதனை உக்ரைனை அலறவிட்ட ரஷ்யா

ரஷ்ய புதிய ஏவுகணைக சோதனை ஒன்றை நடத்தி
உக்ரைனை அலறவிட்ட்டுள்ளது

ரஷ்ய கடற்படையின் ,இரண்டு பசிபிக் கடற்படை ஏவுகணை படகுகள்,
மோஸ்கிட் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை சோதனை செய்தது .

இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடல் பகுதி அருகில் உள்ள கப்பல் இலக்கை
சென்று தாக்கி அழித்துள்ளது .

சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் ,
ஜப்பான் கடல் பகுதி அருகில் உள்ள ,கப்பல் இலக்கு இரண்டை ,
இந்த மாஸ்கிட் க்ரூஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக தாக்கியது என்று
கடற்படை தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஏவுகணை சோதனை உக்ரைனை அலறவிட்ட ரஷ்யா

இந்த ஏவுகணை தாக்குதல் வெற்றி சோதனை விமானங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது
என ரஷ்ய தெரிவித்துள்ளது .

இந்த புதிய ஏவுகணை சோத்னை வெற்றி பெற்றதை அடுத்து ,
உக்ரன் கடற்படையை இலக்கு வைத்து
ரஷ்ய கடற்படை தாக்கல் நடத்த கூடும் என்பதுடன் ,
எதிரிகளின் முக்கிய இலக்குகள் குறிவைக்க படலாம்
என எதிர் பார்க்க படுகிறது .

ரஸ்யாவின் இந்த திடீர் புதிய ஏவுகணை சோதனை
உக்ரைனை அலறவைத்துள்ளது .