
ரஷ்ய ஏவுகணை சுட்டு வீழ்தல் | உலக செய்திகள்
உலக செய்திகள் | ரஷ்ய உக்கிரைன் மீது மழை போல பொழிந்த ஏவுகணைகளில் எண்பது வீதம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரைன்
இராணுவம் அறிவித்துள்ளது .
அதானிலேயே ரஷ்ய இராணுவம் முன்னேற்றம் தடுத்து
நிறுத்த பட்டுள்ளதாக உக்கிரைன் படைகள்
தெரிவிக்கின்றனர் .
கிழக்கு உக்கிரைன் பகுதிகளை மீட்க
கடுமயான தாக்குதல்களை ரஷ்ய நடத்தி வருகின்ற பொழுதும் .
இதுவரை குறித்த இலக்கை எட்டி தொட முடியா நெருக்கடியில்,
ரசியா இராணுவம் சிக்கியுள்ளது .
எனினும் உக்கிரைன் கூறுவது போன்று
களநிலவரம் தலைகேலீக் உள்ளது என சுயாதீன தகவல்கள் சில
தெரிவிக்கின்றன .