
ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்
உலக செய்திகள் |உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முனேற்ற நடவடிக்கையில் ரஷ்ய மூர்க்கமாக ஈடுபட்டுள்ளது .
கடந்த 24 மணித்தியாலத்தில், ஐந்து முனை ஊடாக முன்னேற்ற நகர்வை ஆரம்பித்த ரஷ்ய இராணுவம் ,130 தடவை உடைப்பு தாக்குதலை நடத்தியுள்ளது .
வான்வழி ,பீரங்கி ,பல் குழல் ஏவுகணை ,தாக்குதலை நடத்திய வண்ணம் முன்னேற்ற நடவடிக்கயை ஆரம்பித்தது .
சற்றும் எதிர் பாராத , புதிய முறையிலான தாக்குதல்கள் இந்த நாள் இடம்பெற்றுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்
குண்டுகளை மழை போல பொழிந்த வண்ணம்,
முன்னேற்ற முயன்ற ரஷ்ய படை நகர்வு முறியடிக்க பட்டுள்ளது என்கிறது உக்கிரைன் .
ஆனால் ரஷ்ய தரப்போ உக்கிரைன் இராணுவத்தின் முக்கிய பாய் பிரிவு ஒன்று முற்றாக அழிக்க பட்டுள்ளது என்கிறது ,மிகமகிய தாக்குதல் தளபதி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலி என்கிறது .
மேலும் அமெரிக்கா வழங்கிய கைமாஸ் ஏவுகணை செலுத்திகள் மூன்றும் அழிக்க பட்டுள்ளது என்கிறது ,உக்கிரைன் தனது இழப்பு விகிதத்தை தொடர்ந்து மறைத்து வருகிறது .
வரும் நாட்களில் பகமூட்ட ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்து விடும் ,
எனவும்,முன்னரங்களில் உள்ளஉக்கிரைன் இராணுவம் மன
சோர்வடையும் நிலைகுலையும் தாக்குதல்களை ரஷ்ய நடத்திய வண்ணம் உள்ளது என படுகிறது ,
இதன் வெளிப்பாடு விரைவில் உக்கிரைன் கிழக்கு ரஷ்ய வசம் ,
வீழ்ந்து விடும் என்பதே களமுனை தகவலாக வெளிவந்த வண்ணம் உள்ளது .