
ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு
ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைன் மீது தொடுத்த ,
ஆக்கிரமிப்பு போரில் சிக்கி துவரை 220,000
இராணுவம் பலியாகியுள்ளனர் என பிரிட்டன் ,
பாதுகாப்பபு மந்திரி தெரிவித்துள்ளார் .
இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் ரஷ்யா வாடகை இராணுவத்தை சேர்ந்த ,
நாற்பது ஆயிரம் முதல் அறுபது ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்கிறது .
மேலும் உக்ரைன் முன்னரங்க போர்முனையில் இடம்பெறும் தாக்குதல்களில்,
நாள் தோறும் 1,500 ரஷ்யா படைகள் பலியாகி வருகின்றனர் என்கின்ற,
கூடுதல் தகவலையும் பிரிட்டன் வெளியிட்டுள்ளது .
ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு
முன்னேறி வரும் ரஷ்ய இராணுவத்தினரை எதிர்கொண்டு ,
போரில் வெற்றி பெற எமக்கு நான்காவது சந்ததி விமானங்கள் ,
அவசரமாக தேவை என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு
கோரிக்கை விடுத்துள்ளது .
காலத்தை வீணடிக்காது உடனே இவ்வகையான விமானங்களை ,
மேற்குலக நாடுகள்தத்துவ வேண்டும் என உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது .
ரஷ்யா வழமைக்குமாறாக கடந்த தினம் வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல்களை அகோரமாக மேற்கொண்டுள்ளது .
இந்த தாக்குதலில் ஏழு அப்பாவி மக்கள் பலியாகியும் ,
வாழ்விடங்கள் என்பன சேதமாகியுள்ளன .
தொடர்ந்து கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .